குடும்பம்: மானிடத்தின்
மகுடம்... சமூக வளர்ச்சியின் சிகரம்...
திருத்தந்தை பிரான்சிஸ்: மூன்று முத்துக்கள் – ‘நான் இதை செய்யலாமா,
சொல்லலாமா...’/ நன்றி..../ வருந்துகிறேன், மன்னிக்கவும்...
இயேசுவும் குடும்பமும் – 
-          
‘அன்பும்
அறனும் உடைத்தாயின் – இல்வாழ்க்கை/ பண்பும் பயனும் அது’ 
-          
‘மகன்
தந்தைக்கும் ஆற்றும் உதவி – இவன்தந்தை/ என்னோற்றான் கொல் எனும் சொல்’
-          
‘ஈன்றபொழுதிர்
பெரிதுவக்கும் தன் மகன்/ சான்றோன் எனக்கேட்ட தாய்’
-          
‘தாயிற்ச்
சிறந்ததொரு கோயிலுமில்லை’/ ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’
-          
‘அம்மா
என்றால் அன்பு/ அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் கல்வி/ அவரே உலகின்
தெய்வம்...’
-          
‘பாலூட்டும்
அன்னை, அவள் நடமாடும் தெய்வம்/ அறிவூட்டும் தந்தை அவர் வழிகாட்டும் தலைவன்....’
-          
‘எழுத்தறிவித்தவன்
இறைவனாகும்..’
-          
‘நல்லதொரு
குடும்பம் பலகலைக் கழகம்...’
-          
‘வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும்/தெய்வத்துள் வைக்கப்படும்’
 
 

No comments:
Post a Comment