அன்றொருநாள் பெண்ணொருத்தி
ஆட்கொள்ள ஆசைப்பட்டாள்
இயலவில்லை இன்றுவரை 
ஈங்கிதோ நீயொருத்தி
உனையளித்து உறவுகொள்ள 
ஊடலுடன் முனைகின்றாய்!
என்பொருட்டு ஏங்கும் நீ 
ஏமாற்றம் அடைவாயோ?
ஐயமுற கேட்க்கின்றேன் 
ஒருவேளை உனை நாடி 
ஓடோடி வந்தாலும 
Thursday, 24 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
 
 

No comments:
Post a Comment