Sunday, 20 September 2015

கடவுளும் பெற்றோரும்...

கடவுளும் பெற்றோரும்...
மார்த்தண்டம்துறை-மறையுரை 11.09.2015/ (Luke 2:43-51)
-          Fr. Pancretius

கடவுளை யாரும் கண்டதில்லை...
-           கண்கண்ட தெய்வம்தான் பெற்றோர்...
-           ‘கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.’ (Gen 1:27) ஆக, அவர் அம்மையப்பனே, ‘மாதொருபாகன்’ ‘அர்த்தநாரீஸ்வரன்’
-            ‘...கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். (Gen 2:24; Mt 10:7)
-           ‘உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள் நீடிக்கும்படி உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.’ Ex 20:12; 21:15, 17;
-           ‘பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள்.... வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை...’Eph 6:1-3.
-           ‘...ஆனால் நீங்கள், ‘எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து, “உமக்கு நான் தரக் கடமைப்பட்டிருக்கிறது கடவுளுக்கு காணிக்கையாயிற்று” என்றால், அவர் தம் தந்தையை மதிக்கவேண்டியதில்லை என்று சொல்லுகிறீர்கள். இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.’’ Mt 15:5-6
-           பின்பு அவர் அவர்களுடன் (பெற்றோர்களுடன்) சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்கு பணிந்து நடந்தார்.’ Lk 2:31
-            
-           மாதா, பிதா, குரு, தெய்வம்.’
-           ‘தாயிற்ச் சிறந்ததொரு கோயிலுமில்லை.’
-           ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.’
-           அம்மையப்பன்... அர்த்தநாரீஸ்வரன்...
-           என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர்.’ Mt 10:37; 19:29

o    கடவுள் ஒருவேளை தம்மை மனிதருக்கு அறிமுகப்படுத்த வேண்டி வந்தால், அவரை ஒரு தாயாகவே அறிமுகப்படுத்துவார். [இயற்கை இது...]
o    ‘தாயுமானவர்...’
o    ‘தாயுன்னை மறந்தாலும், நான் உன்னை மறவேன்..’ எனும் கூற்றே அவரது தாயுள்ளத்தை காட்டுகிறது...
o    கத்தோலிக்க மறையில் தாயின் பெருமை அன்னை மரியாள் வழியாக வெளிப்படுவதை பார்க்கிறோம்... ‘தேவ தாய்’ இறை மகனை விட உயர்ந்த நிலையில் போற்றப்படுகின்றாள்..
o    ‘இதோ உன் மகன்..., இதோ உன் தாய்...’
o    ‘யார் என் தாய், சகோதரர், சகோதரி.... இறைவனின் வார்த்தையை கேட்டு அதன் வழி நடப்பவனே ஏன் தாயும், சகோதரனும், சகோதரியும்...’
o    ‘உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்.’ (Lk 11:27)
o    பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.(Is 49:15)
§  தந்தை/ பிதா
§  ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே... [ஆணாதிக்க மனநிலை...
-          “God doesn't always give me what I want. But He always gives me what I need.”
-          God created the parent-child paradigm to serve as a basis for His relationship with His children, and that is a tangible touchstone for me. If I, as a parent, take care to give my children what they need - instead of what they want --
-          Story: an observer who noticed a leaf fall from a tree. Curious, the observer began asking why the leaf had fallen. When he inquired of the leaf, he was directed to the tree, who directed to ask an angel. The angel carefully showed that under the fallen leaf lay a sleeping caterpillar. God, in His kindness, had sent down the leaf to shield the caterpillar from the sun while it slept.
-          God's “parenting” is never contaminated with the pride, self-interest, inexperience, or poor decision-making that human parents struggle with. His love and goodness forever guide us, as we navigate the intricate, wondrous tapestry of life.
We are taught that there are three partners in the creation of each human being: the father, the mother and God. When a person honors his or her parents, it is as if that individual has honored God. Honoring one’s parents is considered to be honoring God. The Talmud tells the story of a non-Jewish man by the name of Dama. His father, Netina, was a jeweler. Representatives of the Holy Temple in Jerusalem once came knocking on his door, wishing to buy certain precious stones for the breastplate of the High Priest. The problem was that the key to Netina’s diamond vault was lying under his pillow and Dama refused to awaken his sleeping father, even if it meant losing a fortune in a lost diamond sale. The rabbis were turned away and were disappointed, to say the least.
-          Many people believe that honoring parents provides compensation for their years of feeding and clothing. Therefore, depending on what your parents provided, determines the extent to which honor is extended. Following the Exodus from Egypt, an entire generation of Israelites wandered 40 years in the desert. During this period, the parents didn’t feed or provide clothing for their children. God provided manna to eat, their clothes grew with them, and their shoes never wore out (Exodus 16:35;Deuteronomy 8:3-4). Yet, it was precisely this generation that stood on Mount Sinai and heard God’s command, “Honor your father and your mother.” Honoring your parents is not contingent upon what they did for you or even if they were good parents. God expects us to honor our parents simply because they gave us the gift of life.
 “God created man in his own image. . . . and said: 'Be fruitful and multiply and fill the earth and subdue it, and have dominion over [it].'” * filling and subduing the earth is an element of our life in God's image.

Soorya-Bose Baby…

15.8.15:
Soorya-Bose Baby…

The birth of a child is
A gift par excellence and
Fulfillment indeed for
The parents together…

For the mother, it is the
Plenitude of her womanhood
And for the father, it is
Recognition of his manhood…

It is in their child the parents
‘Become one… are no longer two...’ Mk 10:8




Blazen - First Holy Communion...

                      Blazen
            First Holy Communion
                   15th August 2015 – Thycaud
‘What is there in a name?’
People may be wondering at…
But your name, Blazen,
Was not given for no reason…

Your parents seems to have
Wanted you to be the fire
That descended on the Apostles
And Mary, the mother of Jesus
To fill them with the Holy Spirit…

Like Jesus, the beloved of the Father
You too should become His beloved
By the descent of the Holy Spirit on you…

May you too be able to fill
Those who come across your life
With the fruits of the Holy Spirit…

Jesus, the bread of life
Is commencing to give Himself to you
Today in the form of bread
To make you share his eternal life
And make you like him

Be like Jesus to ‘increase
In wisdom and stature and
In favor with God and man…’

Let your birth be extolled
Like that of Jesus:
‘Blessed is the womb that bore you…
But know that ‘those who
Hear the word of God
And keep it’ are still more blessed…


-fr.pancretius

ദൈവത്തിന്‍റെ തിരുനാമം വൃഥാ പ്രയോഗിക്കരുത്…

      ദൈവത്തിന്‍റെ തിരുനാമം വൃഥാ പ്രയോഗിക്കരുത്…
ചെറിയതുറ
Friday, 7th August 2015 at 5 pm
Num 5:1-4/ Jn 12:27-32.
-           ശബത്തിന്റെ ചുരുള്‍ എന്‍റെ നാമത്തില്‍ കള്ളസത്യം ചെയ്യുന്നവന്‍റെ വീട്ടിലേക്കു അയക്കും...
-           ...പിതാവേ അങ്ങയുടെ നാമത്തെ മഹത്വപ്പെടുത്തണമേ...
o    (സ്വര്‍ഗസ്ഥനായ ഞങ്ങളയൂടെ പിതാവേ, അങ്ങയുടെ നാമം പൂജിതമാകേണമേ...)
o    ‘നിങ്ങള്‍ നിങ്ങളെത്തന്നെ വിശുദ്ധീകരിക്കയും പരിശുദ്ധരായിരിക്കയും ചെയ്യുവിന്‍. കാരണം, ഞാന്‍ പരിശുദ്ധനാകുന്നു...’ (ലേവ്യര്‍ )
o    Land – leader and law (literature)…
ദൈവത്തിന്‍റെ നാമം:
-           ‘...അവിടുത്തെ പേരെന്തെന്ന് അവര്‍ ചോതിച്ചാല്‍ ഞാന്‍ എന്തു പറയണം? ദൈവം മോശയോട് അരുളിച്ചെയ്തു: ഞാന്‍ ഞാന്‍ തന്നെ... ഞാനാകുന്നവന്‍ എന്നെ നിങ്ങളുടെ അടുത്തേക്ക്‌ അയച്ചിരിക്കുന്നു... Ex 3:13-14;
-           അസഹിഷ്ണു എന്ന് പേരുള്ള കര്‍ത്താവ്... Ex 34:14
o    രൂപമില്ലാത്തവന് നാമം എങ്ങനെ, എന്തിനു?
§  വിഗ്രഹ ആരാധന അതുകൊണ്ടാണ് നിഷിദ്ധമാവുന്നത്...
§  അവന്‍റെ ശ്ചായ മനുഷ്യനിലാണ്, സാദൃശ്യവും അവനുമായിട്ടാണ്...
§  ഈ ഏറ്റം എളിയവരില്‍ ഒരുവന് നിങ്ങള്‍ ഇത് ചെയ്തുകൊടുത്തപ്പോള്‍ എനിക്കു തന്നെയാണ് ചെയ്തതെന്ന് സത്യമായി ഞാന്‍ നിങ്ങളോട് പറയുന്നു...
§  ദൈവത്തെ ആരും കണ്ടിട്ടില്ല – യോഹന്നാന്‍.
§  കാണുന്ന സഹോദരനെ വെറുക്കയും കാണപ്പെടാത്ത ദൈവത്തെ സ്നേഹിക്കയും ചെയ്യുന്നു എന്ന് പറയുന്നവന്‍ വ്യാജം പറയുന്നു....
-           അതിനാല്‍ ഇത് വെറുതെ ആണയിടുന്നതില്‍ ഒതുങ്ങരുത്....
-           ആ നാമം ആശുദ്ധമാക്കുക എന്നാല്‍ അവന്‍റെ പേരില്‍ ചൂഷണം നടത്തുക, ചേരിതിരുവകള്‍ സൃഷ്ടിക്കുക, കലഹം ഉണ്ടാക്കുക, കൊല്ലും കൊലയും നടത്തുക... [ അസഹിഷ്ണുത, മൌലിക വാദം, വയൂപ്പു, വിദ്വേഷം,...]
o    ഓരോ ജനത്തിലും ദൈവമാണ് ജനിക്കുന്നത്
o    അതുപോലെതന്നെ ഓരോ മരണത്തിലും മരിക്കുനതും ദൈവമാല്ലാതാര്.... [അന്ത്യ വിധിയിലെ പ്രയോഗം ശ്രദ്ധേയങ്ങളാണ്...
-           സ്വര്‍ഗസ്ഥനായ പിതാവിന്‍റെ നാമം, രാജ്യം, തിരുമനസ്സ്... എല്ലാം ഒന്നുതന്നെ...
o    ദൈവത്തിന്‍റെ രാജ്യവും അതിലെ നീതിയും അന്വേഷിക്കുക ആദ്യം, ബാക്കിയെല്ലാം നിങ്ങള്ക്ക് നല്‍കപ്പെടും...
§  യേശു പ്രസംഗിച്ചത് ഈ രാജ്യം തന്നെ, പ്രവര്‍ത്തിച്ചതും ഇതിനായിത്തന്നെ....
-           Pancretius (07.08.’15)



First Mass of PRABESH Jacob

First Mass of PRABESH Jacob
Karumkulam - Saturday, 8th August 2015 [Jacob-Mary: 2bros/1sis]
I Kgs 19:4-8; Eph 4:30-5:2; Jn 6:41-51 (XIX Sunday)
I.                     ഏലിയാ ഹോറെബില്‍ - വിശപ്പ്‌ - ഭക്ഷണം...
II.                   ദൈവത്തെ അനുകരിക്കുവിന്‍... സ്നേഹത്തില്‍ ജീവിക്കുവിന്‍... ക്രിസ്തു നമുക്കുവേണ്ടി സുരഭിലകാഴ്ചയും ബാലിയുമായി... സമര്‍പ്പിച്ചു..
III.                 ഞാന്‍ ജീവന്‍റെ അപ്പമാണ്... ലോകത്തിന്‍റെ ജീവനുവേണ്ടി ഞാന്‍ നല്‍കുന്ന അപ്പം എന്‍റെ ശരീരമാണ്... ഇത് ഭക്ഷിക്കുന്നവന്‍ മരിക്കുകയില്ല...
ഒരു പ്രഥമ ദിവ്യ ബാലിക്ക് എത്രയോ അനുയോജ്യമായ വായനകള്‍!
-           പെസഹാ (അന്ത്യ)അത്താഴം: ‘പിന്നെ അവന്‍ അപ്പമെടുത്ത്... അവര്‍ക്കു കൊടുത്തുകൊണ്ട് അരുളിച്ചെയ്തു: ഇതു നിങ്ങള്‍ക്കുവേണ്ടി നല്‍കപ്പെടുന്ന എന്‍റെ ശരീരമാണ്... പാനപാത്രം എടുത്തുകൊണ്ട് അരുളിച്ചെയ്തു: ഈ പാനപാത്രം നിങ്ങള്‍ക്കുവേണ്ടി ചിന്തപ്പെടുന്ന എന്‍റെ രക്തത്തിലുള്ള പുതിയ ഉടമ്പടിയാണ്... (ലൂക്കാ)
-           ഇത് കാല്‍വരിയില്‍ - കുരിശില്‍ - യാഥാര്‍ത്യമാവുകയായിരുന്നു... ‘അവര്‍ അവനെ കുരിശില്‍ തറച്ചു... അവന്‍റെ പാര്‍ശ്വത്തില്‍ കുന്തംകൊണ്ടു കുത്തി. ഉടനെ അവിടെനിന്നു രക്തവും വെള്ളവും പുറപ്പെട്ടു... (യോഹന്നാന്‍...)
-           പൌരോഹിത്യ സ്ഥാപനവും, ദിവ്യകാരുണ്യ സ്ഥാപനവും പരസ്നേഹകല്പനയുമാണ് പെസഹാ വ്യാഴം അനുസ്മരിക്കപ്പെടുന്ന ദിവ്യ രഹസ്യങ്ങള്‍...
-           യോഹന്നാന്‍ ഇതിനു പകരംവയ്ക്കുന്നത് അര്‍ത്ഥഗര്‍ഭമായ പാദം കഴുകല്‍ ശുശ്രൂയാണ്...
-           നിങ്ങളുടെ ഗുരുവും നാഥനുമായ ഞാന്‍ നിങ്ങളോട് ഇപ്രഹാരം ചെയ്തുവെങ്കില്‍ നിങ്ങളും പരസ്പരം ചെയ്യുവിന്‍...
-           യേശുവിന്‍റെ ജീവിതവുമായി അഭേദ്യബന്ധമുണ്ടിതിനു... ‘ഞാന്‍ സുശ്രൂഷിക്കപ്പെടാന്‍ വേണ്ടിയല്ല, സുശ്രൂഷിക്കാനാണ് വന്നിട്ടുള്ളത്...
-           സാധാരണ പൌരോഹിത്യം എന്തിനെയെങ്കിലും ബാലിയര്‍പ്പിക്കുകയാണ് ചെയ്യുന്നത്....
-           എന്നാല്‍ യേശുവോ സ്വയം ബലിയായിത്തീരുകയാനുണ്ടായത്...
-           ബലി പീഠവും, ബലിവസ്തുവും, ബാലിയര്‍പ്പകനും യേശുവാണ്...
o    ബലി വെറും ഒരു അനുഷ്ടാനമല്ല, പിന്നയോ അത് ആദ്മ സമര്‍പ്പണമാണ്‌...
o    ദിനംപ്രതി ഉടുത്തൊരുങ്ങി, തിരിയുടെയും പൂക്കളുടെയും അള്‍ത്താര സുശ്രൂഷകരുടെയും അകമ്പടിയോടെ, ഗാനാലാപന മേളത്തോടെ കാശിനുവേണ്ടി, ക്യാമറയ്ക്കുവേണ്ടി നിര്‍വഹിക്കുന്ന ആചാരമല്ല.... ജീവന്‍റെ പാരമ്യമായ സമ്പൂര്‍ണ സമര്‍പ്പണമാണ്‌...
o    ‘ഗോതമ്പ്‌ മണി നിലത്തു വീണു അഴിയുന്നില്ലെങ്കില്‍ അത് അതേപടി തുടരുന്നു... അഴിയുന്നെങ്കിലോ സമൃദ്ധമായ വിളവു നല്‍കുന്നു...’
o    ആ സമൃദ്ധിയാണ്‌ ഉയിര്‍പ്പ്-ഉത്ഥാനം...
o    അതാണ്‌ ആദ്യത്തെയും, എക്കാലത്തെയും പ്രഘോഷണവും...
o    യേശു ഉയിര്‍ത്തില്ലെങ്കില്‍ ഞങ്ങളുടെ പ്രബോധനം വ്യര്‍ത്ഥം, നിങ്ങളുടെ വിശ്വാസവും...
§  ഒരാള്‍ എങ്ങനെ ജീവിക്കുന്നുവോ അങ്ങനെ മരിക്കുന്നു....
§  യേശുവിന്‍റെ മരണം ഇതിനെല്ലാം തികഞ്ഞ തെളിവാണ്...

-           Pancretius (08.08.’15)

ശ്രി. കല്ലാര്‍ വസുന്ധരന്‍...

ജീവന്‍റെ നിലനില്‍പ്പിനു ഭക്ഷണം അനിവാര്യമാണ്. അതിനുള്ള വിഭവങ്ങള്‍ പ്രബഞ്ചത്തില്‍ വേണ്ടുവോളമുണ്ട്. അതിനെ കൃഷിയിലൂടെ, വേട്ടയി/നായാട്ടിലൂടെ, മത്സ്യ ബന്ധനത്തിലൂടെ നമ്മള്‍ സ്വായത്തമാക്കിയിരുന്നു. ജീവജാലങ്ങള്‍ക്കെല്ലാം പൊതുവായി നിലനിര്‍ത്തപ്പെടെണ്ട ഈ വിഭവങ്ങളെ മനുഷ്യന്‍ സ്വകാര്യവല്കരിച്ചു ലാഭാത്തിനുവേണ്ടിമാത്രം നിയന്ത്രിക്കുവാനും സംഭരിക്കുവാനും തുടങ്ങി. അവിടെയാരംഭിച്ചു ഈ അടിസ്ഥാന ആവശ്യത്തിന്മേലുള്ള മത്സരവും, പോരാട്ടവും...

ലാഭാത്തിനുവേണ്ടിയുള്ള ആര്‍ത്തി ഭക്ഷണം ഉത്പാതിപ്പിക്കുന്ന, സംസ്കരിക്കുന്ന, സംഭരിക്കുന്ന, എല്ലാ മേഘലകളിലും, വിശേഷിച്ചും വിത്ത്‌ ഉത്പാതനത്തിലും, രാസവളം  ഒരുക്കുന്നത്തിലും കടന്നുകൂടി. അതിനു നാമിന്നു നല്കേണ്ടിവന്നതോ, ജീവനുള്‍പ്പെടെയുള്ള  വലിയ വിലയും – ഇന്നുവരെ കേട്ടു കേള്‍വിപോലുമില്ലാത്ത ഭയാനകവും മാരകവുമായ രോഗങ്ങളും.

ഈ ദുസ്ഥിതിക്ക് പരിഹാരമാണ് നാടന്‍ വിത്തുകളും, ജൈവ വളങ്ങളും ഉപയോഗിച്ചുള്ള ജൈവകൃഷി. അമിത ലാഭാത്തിനുവേണ്ടിയുള്ള ഇന്നത്തെ അധാര്‍മികവും അനിയന്ത്രിതവുമായുള്ള മത്സരയോട്ടത്തില്‍ അത്തരം ശ്രമകരമായ കൃഷി രീതിക്ക് തന്‍റെ ജീവനെ, ജീവിതത്തെ സമര്‍പ്പിച്ചു നമുക്ക് ശംസുദ്ധമായ ഭക്ഷണ വിഭവങ്ങള്‍ ഒരുക്കുന്നതില്‍ മാതൃകയാണ് ശ്രി. കല്ലാര്‍ വസുന്ധരന്‍.

ഇദ്ദേഹം ഞങ്ങളുടെ തിരുവനന്തപുരം ലത്തീന്‍ അതിരൂപത വൃദ്ധ മന്ദിരത്തില്‍ ആവശ്യമായ പച്ചക്കറികള്‍ ജൈവരീതിയില്‍ ഉത്പാതിപ്പിക്കുന്നതിനുവേണ്ട പരിശീലനവും സജ്ജീകരണങ്ങളും നല്‍കി ഞങ്ങളെ അതിനു തല്പരരാക്കുകകൂടി ചെയ്തിരിക്കുന്നു.

ഇപ്പോള്‍ ഞങ്ങള്‍ക്ക് ആവഷ്യമായ സംശുദ്ധമായ  പച്ചക്കറി  ഞങ്ങള്‍തന്നെ കൃഷി ചെയ്തു നിറവോടെ കഴിക്കാനുള്ള സാഹചര്യം ലഭിച്ചത് ശ്രി. വസുന്ധരന്റെ സഹായത്താലാണ്. ഇദ്ദേഹത്തിന്റെ ഈ മഹത്തായ, മാതൃകാപരമായ നൈപുണ്യം മറ്റുള്ളവര്‍ക്കും ലഭ്യമാകട്ടെ, വിഷലിപ്തമാല്ലാത്ത ഭക്ഷണം ലഭിച്ചു ആരോഗ്യ ജീവിതം എല്ലാവര്‍ക്കും ലഭിക്കട്ടെ എന്നും ആശംശിക്കുന്നു. 


துறைவன் (- கிறிஸ்டோபர் ஆன்றணி) ஒரு ரசனை...

  • ‘நீரின்றி அமையாது உலகம்’ என்பதுபோல் உணவின்றி அமையாது உயிர். உணவுக்கு உழவு எவ்வளவு அவசியம் என்பதையுணர்ந்த வள்ளுவர் கூற்றை பாருங்கள்: ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் – மற்றெல்லாம்/ தொழுதுண்டு பின் செல்வர்.’ ஒருவேளை உழவுக்கு முன்னரே மனிதன் கரையில் மிருகங்களை வேட்டையாடியும், நீர்நிலைகளில் மீன்களைப் பிடித்தும்,  பழங்களை பறித்தும், கிழங்குகளை தோண்டியெடுத்தும் உணவு தேடியிருக்கவேண்டும்.

  • உணவில் புரதச்சத்தின் தேவையை மீன்போல் மற்றெதுவும் சுலபமாகவும் சுத்தமாகவும் தந்திருக்காது. நமது இன்றைய உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் அன்னிய செலவாணியின் அவசியம் யாரும் சொல்லி நாம் தெரிந்துகொள்ள தேவையில்லை. அதை கணிசமான அளவுக்கு கொணர்வதில் மீன் ஏற்றுமதி அளிக்கும் பங்கு மிக முக்கியமானது.

  • இந்த மீனை கரைசேர்ப்பதற்கு கணிக்க முடியாத கடலின் அலைகளை, அதன் சீற்றத்தை, மற்று மாறுதல்களை மீனவர்கள் உயிரை பணையம் வைத்து போராடிக்கடந்து பாடுபடவேண்டியுள்ளது.  இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் மீனவர்கள் ஆழ்கடலில் பாரம்பரிய முறைப்படியே தூண்டில்போட்டு சுறா வேட்டை நடத்துகின்றனர். இதற்கு இணையாக/ நிகராக உலகில் வேறு யாரும் இல்லை எனும் சிறப்பு இவர்களுக்கு மட்டுமே சொந்தம்.

  • மட்டுமின்றி கடல் எல்லையை பாதுகாக்கும் கடற்படை என்ன, ஆகாயப்படைகூட கண்ணயரலாம்; ஆனால், கண்ணயராமல் கடலிலேயே விழித்திருந்து மீன் பிடிக்கும் இம்மக்களை கண்மூடி நம்பலாம். அவர்களை தாண்டி யாரும் நம் எல்லைக்குள் நுழைய முடியாது.

  • இத்தகைய மீனவர்களை வரலாறு ‘படைத்தவர்கள்’ மறந்தனர். இதைப்பற்றி கிறிஸ்டோபர் ஆன்றணி இந்த புதினத்தில் ஆதங்கப்படுவதை காணலாம். (பக்கம் 59). இலக்கிய படைப்பாளிகளும் இவர்களை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இந்த குறை அண்மைக்காலமாக நிவர்த்திசெய்யப்படுவதை பார்க்கிறோம், குறிப்பாக தேசிய விருதுவரை வாங்கிய ஜோ டிக்றூசினுடைய ‘ஆழிசூழ் உலகம்’ போன்ற படைப்புகளினூடே. அந்த வரிசையில் அரபிக்கடலோர, கேரளா மாநில எல்லைக்கு அருகாமையில் மலையாள சுவையுள்ள தமிழ் பேசும் ஒரு கிராமத்தின் கதையை, அதன் அனைத்து கோணங்களினின்றும் பார்த்து மிகுந்த அழகியல், அறிவியல் ரசனையோடு நயம்பட சொல்லும் பெருமை கிறிஸ்டோபர் ஆன்றணிக்கே உரித்தானது.

  • படத்தலோமி எனும் மிகச் சாதாரணமான ஒரு மீனவனை நாயகனாக்கி இந்த கிராம சரித்திர புதினம் படைத்தது அருமையிலும் அருமையே. தாங்கள் இன்றளவும் நம்பிய கிறிஸ்தவம்/ கத்தோலிக்கம் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, தங்களுக்கு வெளி உலகை காட்டாமல், கல்வி புகட்டாமல் தங்களை உண்மையிலேயே வளரவிடாமல் வைத்திருப்பதன் ஆதங்கத்தை ‘எல்லோருக்க பேரும் ‘அடிமையும்’ ‘தாசனும்’தான். எத்தனை காலந்தான் அடிமையாட்டு இருக்கப்போறோம்?’ என்று தாசன் எனும் நீதி, நேர்மைக்கு இலக்கணமான, நீண்டகால பஞ்சாயத்து தலைவரின் வேதனை நிறைந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. 

  • இந்த நாவல் களம்/அரங்கு 1880-களிலேயே மதத்தலைமைக்கு ‘ஆமேன்’ மட்டும் சொல்லாமல், தேவையானபோது கேள்வி கேட்கவும் (வள்ளவிளை அல்காந்தறு), அவசியமென்றபோது புரட்சிக்கும் துணிந்த கிராமம் என்பதை பெருமையோடு மட்டுமே நினைக்கத் தூண்டுகிறது. நாவல் காலத்தில் கோயிலின் அருகாமையிலேயே கம்யூனிஸக்கொடி ஏற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது இந்த கிராமம்! அரசியல் வேறுபாடுகளிருந்தபோதும் ஊர் முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாக்கும் தலைமையும் அன்றிருந்ததை இன்றைய தலைமை நினைத்து வெட்கப்படவேண்டும், திருந்தவேண்டும்.

  • மீண்டும், திருவிதாங்கூர் சரித்திரவுமாக இந்த மக்களுக்குள்ள உறவை, ‘எட்டுவீட்டு பிள்ளை’மார் எனும் தம்பிகளின் துரோக செயல்களும், அதற்கு தண்டனையாக அவர்களை கொன்றதும், அவர்களது பெண்களை கடற்கரைகளில் கைவிட்டுசென்றபோது அவர்களை இந்த மக்கள் (மணக்கரம் நீட்டி) ஏற்றுக்கொண்டதும், குளச்சல் போரின்போது இந்த மக்களின் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற வீரசூர ஈடுபாட்டாலும் கிடைத்த வெற்றியும் எல்லாம் வரலாறாக சொல்லிப்போகிறார் கிறிஸ்டோபார்.

  • தங்களது பெண்களை இழிவுபடுத்தி எழுதியதென்று நினைத்த புத்தகத்தையே கொளுத்திய தன்மானத்தை என்னென்பது! மற்றபடி இம்மக்கள் புத்தகங்களை நேசித்தார்கள், வாசித்தார்கள் என்பது இன்று நேற்றல்ல, 1948 முதலே நூலகம் அமைத்து, அதற்கு அரசு உதவியும் பெற்றார்கள் என்பதுவும் பெருமைப்படவேண்டிய செய்தியாகத் தருகிறார்.

  • மேலும் முக்குவன் என்ற பெயரையே அலசுகிறார் ஆசிரியர்... கடைசியாக, சரியான பெயரென அவர் நினைக்கும், நிரூபிக்கும் ‘துறைவன்’ என்பதையே இந்த நாவலின் பெயராக்கியதும் பாராட்டுக்குரியதே. வரலாற்றைப்பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை சொல்லிப்போகிறார்: ‘ஜெயிச்சவன் எழுதிவச்சதுதான் வரலாறு, கள்ள வரலாறு’(p.59). ‘எரிப்போம் அந்த தவறான வரலாற்றை... நாமே எழுதுவோம் நம்ம வரலாற்றை’(p.66) எனும் சூளுரை விடுக்கின்றார் இந்த மக்களுக்கு. 
  •   
  • மீனவர் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை ‘இரவில் படகு என்பது மிதக்கும் கல்லறை’ எனும் கூற்றால் உலகிற்கு சொல்லித்தருகின்றார். இதுகூட இன்றைய தொழில் நுட்ப சூழலிலும் நடக்கின்றதே என்பது கவலைக்கிடமானது. பரம்பரை தொழில் நுட்பத்தோடு சுறா வேட்டையில் இறங்கும் இம்மக்களின் ‘நெஞ்சுர’த்தை ஒரு அதிகாரமாக்கியிருக்கின்றார்!

  • ‘ஆய்’ அரச பரம்பரை பற்றி, அதன் தலைநகரமே நமது பக்கத்து ஊரான விழிஞ்ஞம் என்ற தகவலைத்தருவதும், இந்த நாட்டிற்கும் சாலமன் அரசரின் இஸ்ராயேல் நாட்டிற்குமிடேயே நடந்த ‘குருமிளகு’ எனப்படும் நல்லமிளகு போன்ற வாசனைப்போருட்களின் வர்த்தகம் நடந்ததையும், வள்ளவிளை போன்ற ஊர்களின் பெயர்க்காரணங்களையும் சொல்வதும், இவர் இதற்காக எவ்வளவு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது.. 

  • “தாயக்கூறு...தருமக்கூறு.../ பித்தளபித்தள சேரச்சேர/ ரொட்டிக்கு ரொட்டிக்கு என்னப்பளம்வாளப்பளம்.../ வாளப்பளத்துக்க தோலக்கடி...தட்டில கஞ்சிய.../   பிளா... பிளா... எல்லாம் பிளா...” எனும் சிறார் விளையாட்டு பாடல் மற்றும் மீனவர்கள் வேலைப்பளுவை குறைக்க பாடும் ‘ஏல’ எனப்படும் கீழ்வரும்: “கொண்டையிலே பூவும்சூடி/ கோயிலுக்கு போற பெண்ணே/ அள்ளிவச்ச கொண்டையிலே/ நுள்ளிவச்சா  ஆகாதோ” மற்றும் குழுக்களாக பாடும் “பண்டாரம் பரதேசி/ நான் தாந்த பணமெங்கே/ எந்த பணம், ஏது பணம்/ மாதாக் கோவிலில் தந்த பணம்” போன்ற பாடல்களையும் தந்து இன்றைய தலைமுறைக்கு ஒருபோதும் திருப்பிக்கிடைக்க வாய்ப்பில்லாத அரிய பாரம்பரியங்களை தந்ததும் பாராட்டுக்குரியதே...

  • அல்காந்தர் எனும் வீர நாயகன் புரட்சி கதாபாத்திரமாக வருவது அருமையே. அவர் தம் மக்களின் உரிமைக்காக, சுயமரியாதைக்காக மதத் தலைமையோடு நடத்தும் போராட்டம், நீதி தேடி நீதிமன்றங்களுக்கும், தேவைப்பட்டபோது மேல்முறையீடுக்கும் துணிந்ததும் நம்மவர்கள் எப்படியெல்லாம் திறம்பட வாழ்ந்தார்கள் என்பதன் பெருமைக்குரிய எடுத்துக்காட்டே. இந்த ‘மாவீரன்’ கூற்றை கேளுங்கள்: ‘சிலுவையைத் தவிர கத்தோலிக்கம் இந்த மீனவ மக்களுக்கு தந்தது என்ன?’

  • ‘வானம் மழை வடிவில் கடலில் இறங்கிகொண்டிருந்த’தைப்போன்று வாழ்வும் வளமும் அறிவு வடிவில், அபிமான வடிவில் நம் மக்களின் உள்ளமெனும் கடலிலும் இறங்கவேண்டும், அது சங்கில் தானாகவே முழங்கும் ‘ஓம்’ எனும் சத்தம்போல் நமது சமூகத்திலும் முழங்கவேண்டுமென விழைகிறேன். அதற்கு கிறிஸ்டோபர் ஆன்றணியின் ‘துறைவன்’ ஒரு நிமித்தமாகட்டும். இவரைத் தொடர்ந்துவரும் எழுத்தாளர்களும் இத்தகைய இலக்கிய படைப்புக்களை தந்து தமிழ் மொழிக்கும் நம் மக்களுக்கும் சேவை செய்து செழிக்கவைக்க வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்த்துக்கள்..! பாராட்டுக்கள்.!! வணக்கங்கள்!!!

-     (வழக்குரைஞர்) பணி. பங்கிராஸ் அருளப்பன்
(திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்கள், வஞ்சியூர்)
குருக்கள் நல வாரிய தலைவர் மற்றும் செனட் ஆப் ப்ரீஸ்ட்ஸ் செயலர்,
திருவனந்தபுரம் இலத்தீன் உயர் மறைமாவட்டம்,

20.09.2015