Sunday, 20 September 2015

ശ്രി. കല്ലാര്‍ വസുന്ധരന്‍...

ജീവന്‍റെ നിലനില്‍പ്പിനു ഭക്ഷണം അനിവാര്യമാണ്. അതിനുള്ള വിഭവങ്ങള്‍ പ്രബഞ്ചത്തില്‍ വേണ്ടുവോളമുണ്ട്. അതിനെ കൃഷിയിലൂടെ, വേട്ടയി/നായാട്ടിലൂടെ, മത്സ്യ ബന്ധനത്തിലൂടെ നമ്മള്‍ സ്വായത്തമാക്കിയിരുന്നു. ജീവജാലങ്ങള്‍ക്കെല്ലാം പൊതുവായി നിലനിര്‍ത്തപ്പെടെണ്ട ഈ വിഭവങ്ങളെ മനുഷ്യന്‍ സ്വകാര്യവല്കരിച്ചു ലാഭാത്തിനുവേണ്ടിമാത്രം നിയന്ത്രിക്കുവാനും സംഭരിക്കുവാനും തുടങ്ങി. അവിടെയാരംഭിച്ചു ഈ അടിസ്ഥാന ആവശ്യത്തിന്മേലുള്ള മത്സരവും, പോരാട്ടവും...

ലാഭാത്തിനുവേണ്ടിയുള്ള ആര്‍ത്തി ഭക്ഷണം ഉത്പാതിപ്പിക്കുന്ന, സംസ്കരിക്കുന്ന, സംഭരിക്കുന്ന, എല്ലാ മേഘലകളിലും, വിശേഷിച്ചും വിത്ത്‌ ഉത്പാതനത്തിലും, രാസവളം  ഒരുക്കുന്നത്തിലും കടന്നുകൂടി. അതിനു നാമിന്നു നല്കേണ്ടിവന്നതോ, ജീവനുള്‍പ്പെടെയുള്ള  വലിയ വിലയും – ഇന്നുവരെ കേട്ടു കേള്‍വിപോലുമില്ലാത്ത ഭയാനകവും മാരകവുമായ രോഗങ്ങളും.

ഈ ദുസ്ഥിതിക്ക് പരിഹാരമാണ് നാടന്‍ വിത്തുകളും, ജൈവ വളങ്ങളും ഉപയോഗിച്ചുള്ള ജൈവകൃഷി. അമിത ലാഭാത്തിനുവേണ്ടിയുള്ള ഇന്നത്തെ അധാര്‍മികവും അനിയന്ത്രിതവുമായുള്ള മത്സരയോട്ടത്തില്‍ അത്തരം ശ്രമകരമായ കൃഷി രീതിക്ക് തന്‍റെ ജീവനെ, ജീവിതത്തെ സമര്‍പ്പിച്ചു നമുക്ക് ശംസുദ്ധമായ ഭക്ഷണ വിഭവങ്ങള്‍ ഒരുക്കുന്നതില്‍ മാതൃകയാണ് ശ്രി. കല്ലാര്‍ വസുന്ധരന്‍.

ഇദ്ദേഹം ഞങ്ങളുടെ തിരുവനന്തപുരം ലത്തീന്‍ അതിരൂപത വൃദ്ധ മന്ദിരത്തില്‍ ആവശ്യമായ പച്ചക്കറികള്‍ ജൈവരീതിയില്‍ ഉത്പാതിപ്പിക്കുന്നതിനുവേണ്ട പരിശീലനവും സജ്ജീകരണങ്ങളും നല്‍കി ഞങ്ങളെ അതിനു തല്പരരാക്കുകകൂടി ചെയ്തിരിക്കുന്നു.

ഇപ്പോള്‍ ഞങ്ങള്‍ക്ക് ആവഷ്യമായ സംശുദ്ധമായ  പച്ചക്കറി  ഞങ്ങള്‍തന്നെ കൃഷി ചെയ്തു നിറവോടെ കഴിക്കാനുള്ള സാഹചര്യം ലഭിച്ചത് ശ്രി. വസുന്ധരന്റെ സഹായത്താലാണ്. ഇദ്ദേഹത്തിന്റെ ഈ മഹത്തായ, മാതൃകാപരമായ നൈപുണ്യം മറ്റുള്ളവര്‍ക്കും ലഭ്യമാകട്ടെ, വിഷലിപ്തമാല്ലാത്ത ഭക്ഷണം ലഭിച്ചു ആരോഗ്യ ജീവിതം എല്ലാവര്‍ക്കും ലഭിക്കട്ടെ എന്നും ആശംശിക്കുന്നു. 


துறைவன் (- கிறிஸ்டோபர் ஆன்றணி) ஒரு ரசனை...

  • ‘நீரின்றி அமையாது உலகம்’ என்பதுபோல் உணவின்றி அமையாது உயிர். உணவுக்கு உழவு எவ்வளவு அவசியம் என்பதையுணர்ந்த வள்ளுவர் கூற்றை பாருங்கள்: ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் – மற்றெல்லாம்/ தொழுதுண்டு பின் செல்வர்.’ ஒருவேளை உழவுக்கு முன்னரே மனிதன் கரையில் மிருகங்களை வேட்டையாடியும், நீர்நிலைகளில் மீன்களைப் பிடித்தும்,  பழங்களை பறித்தும், கிழங்குகளை தோண்டியெடுத்தும் உணவு தேடியிருக்கவேண்டும்.

  • உணவில் புரதச்சத்தின் தேவையை மீன்போல் மற்றெதுவும் சுலபமாகவும் சுத்தமாகவும் தந்திருக்காது. நமது இன்றைய உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் அன்னிய செலவாணியின் அவசியம் யாரும் சொல்லி நாம் தெரிந்துகொள்ள தேவையில்லை. அதை கணிசமான அளவுக்கு கொணர்வதில் மீன் ஏற்றுமதி அளிக்கும் பங்கு மிக முக்கியமானது.

  • இந்த மீனை கரைசேர்ப்பதற்கு கணிக்க முடியாத கடலின் அலைகளை, அதன் சீற்றத்தை, மற்று மாறுதல்களை மீனவர்கள் உயிரை பணையம் வைத்து போராடிக்கடந்து பாடுபடவேண்டியுள்ளது.  இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் மீனவர்கள் ஆழ்கடலில் பாரம்பரிய முறைப்படியே தூண்டில்போட்டு சுறா வேட்டை நடத்துகின்றனர். இதற்கு இணையாக/ நிகராக உலகில் வேறு யாரும் இல்லை எனும் சிறப்பு இவர்களுக்கு மட்டுமே சொந்தம்.

  • மட்டுமின்றி கடல் எல்லையை பாதுகாக்கும் கடற்படை என்ன, ஆகாயப்படைகூட கண்ணயரலாம்; ஆனால், கண்ணயராமல் கடலிலேயே விழித்திருந்து மீன் பிடிக்கும் இம்மக்களை கண்மூடி நம்பலாம். அவர்களை தாண்டி யாரும் நம் எல்லைக்குள் நுழைய முடியாது.

  • இத்தகைய மீனவர்களை வரலாறு ‘படைத்தவர்கள்’ மறந்தனர். இதைப்பற்றி கிறிஸ்டோபர் ஆன்றணி இந்த புதினத்தில் ஆதங்கப்படுவதை காணலாம். (பக்கம் 59). இலக்கிய படைப்பாளிகளும் இவர்களை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இந்த குறை அண்மைக்காலமாக நிவர்த்திசெய்யப்படுவதை பார்க்கிறோம், குறிப்பாக தேசிய விருதுவரை வாங்கிய ஜோ டிக்றூசினுடைய ‘ஆழிசூழ் உலகம்’ போன்ற படைப்புகளினூடே. அந்த வரிசையில் அரபிக்கடலோர, கேரளா மாநில எல்லைக்கு அருகாமையில் மலையாள சுவையுள்ள தமிழ் பேசும் ஒரு கிராமத்தின் கதையை, அதன் அனைத்து கோணங்களினின்றும் பார்த்து மிகுந்த அழகியல், அறிவியல் ரசனையோடு நயம்பட சொல்லும் பெருமை கிறிஸ்டோபர் ஆன்றணிக்கே உரித்தானது.

  • படத்தலோமி எனும் மிகச் சாதாரணமான ஒரு மீனவனை நாயகனாக்கி இந்த கிராம சரித்திர புதினம் படைத்தது அருமையிலும் அருமையே. தாங்கள் இன்றளவும் நம்பிய கிறிஸ்தவம்/ கத்தோலிக்கம் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, தங்களுக்கு வெளி உலகை காட்டாமல், கல்வி புகட்டாமல் தங்களை உண்மையிலேயே வளரவிடாமல் வைத்திருப்பதன் ஆதங்கத்தை ‘எல்லோருக்க பேரும் ‘அடிமையும்’ ‘தாசனும்’தான். எத்தனை காலந்தான் அடிமையாட்டு இருக்கப்போறோம்?’ என்று தாசன் எனும் நீதி, நேர்மைக்கு இலக்கணமான, நீண்டகால பஞ்சாயத்து தலைவரின் வேதனை நிறைந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. 

  • இந்த நாவல் களம்/அரங்கு 1880-களிலேயே மதத்தலைமைக்கு ‘ஆமேன்’ மட்டும் சொல்லாமல், தேவையானபோது கேள்வி கேட்கவும் (வள்ளவிளை அல்காந்தறு), அவசியமென்றபோது புரட்சிக்கும் துணிந்த கிராமம் என்பதை பெருமையோடு மட்டுமே நினைக்கத் தூண்டுகிறது. நாவல் காலத்தில் கோயிலின் அருகாமையிலேயே கம்யூனிஸக்கொடி ஏற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது இந்த கிராமம்! அரசியல் வேறுபாடுகளிருந்தபோதும் ஊர் முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாக்கும் தலைமையும் அன்றிருந்ததை இன்றைய தலைமை நினைத்து வெட்கப்படவேண்டும், திருந்தவேண்டும்.

  • மீண்டும், திருவிதாங்கூர் சரித்திரவுமாக இந்த மக்களுக்குள்ள உறவை, ‘எட்டுவீட்டு பிள்ளை’மார் எனும் தம்பிகளின் துரோக செயல்களும், அதற்கு தண்டனையாக அவர்களை கொன்றதும், அவர்களது பெண்களை கடற்கரைகளில் கைவிட்டுசென்றபோது அவர்களை இந்த மக்கள் (மணக்கரம் நீட்டி) ஏற்றுக்கொண்டதும், குளச்சல் போரின்போது இந்த மக்களின் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற வீரசூர ஈடுபாட்டாலும் கிடைத்த வெற்றியும் எல்லாம் வரலாறாக சொல்லிப்போகிறார் கிறிஸ்டோபார்.

  • தங்களது பெண்களை இழிவுபடுத்தி எழுதியதென்று நினைத்த புத்தகத்தையே கொளுத்திய தன்மானத்தை என்னென்பது! மற்றபடி இம்மக்கள் புத்தகங்களை நேசித்தார்கள், வாசித்தார்கள் என்பது இன்று நேற்றல்ல, 1948 முதலே நூலகம் அமைத்து, அதற்கு அரசு உதவியும் பெற்றார்கள் என்பதுவும் பெருமைப்படவேண்டிய செய்தியாகத் தருகிறார்.

  • மேலும் முக்குவன் என்ற பெயரையே அலசுகிறார் ஆசிரியர்... கடைசியாக, சரியான பெயரென அவர் நினைக்கும், நிரூபிக்கும் ‘துறைவன்’ என்பதையே இந்த நாவலின் பெயராக்கியதும் பாராட்டுக்குரியதே. வரலாற்றைப்பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை சொல்லிப்போகிறார்: ‘ஜெயிச்சவன் எழுதிவச்சதுதான் வரலாறு, கள்ள வரலாறு’(p.59). ‘எரிப்போம் அந்த தவறான வரலாற்றை... நாமே எழுதுவோம் நம்ம வரலாற்றை’(p.66) எனும் சூளுரை விடுக்கின்றார் இந்த மக்களுக்கு. 
  •   
  • மீனவர் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை ‘இரவில் படகு என்பது மிதக்கும் கல்லறை’ எனும் கூற்றால் உலகிற்கு சொல்லித்தருகின்றார். இதுகூட இன்றைய தொழில் நுட்ப சூழலிலும் நடக்கின்றதே என்பது கவலைக்கிடமானது. பரம்பரை தொழில் நுட்பத்தோடு சுறா வேட்டையில் இறங்கும் இம்மக்களின் ‘நெஞ்சுர’த்தை ஒரு அதிகாரமாக்கியிருக்கின்றார்!

  • ‘ஆய்’ அரச பரம்பரை பற்றி, அதன் தலைநகரமே நமது பக்கத்து ஊரான விழிஞ்ஞம் என்ற தகவலைத்தருவதும், இந்த நாட்டிற்கும் சாலமன் அரசரின் இஸ்ராயேல் நாட்டிற்குமிடேயே நடந்த ‘குருமிளகு’ எனப்படும் நல்லமிளகு போன்ற வாசனைப்போருட்களின் வர்த்தகம் நடந்ததையும், வள்ளவிளை போன்ற ஊர்களின் பெயர்க்காரணங்களையும் சொல்வதும், இவர் இதற்காக எவ்வளவு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது.. 

  • “தாயக்கூறு...தருமக்கூறு.../ பித்தளபித்தள சேரச்சேர/ ரொட்டிக்கு ரொட்டிக்கு என்னப்பளம்வாளப்பளம்.../ வாளப்பளத்துக்க தோலக்கடி...தட்டில கஞ்சிய.../   பிளா... பிளா... எல்லாம் பிளா...” எனும் சிறார் விளையாட்டு பாடல் மற்றும் மீனவர்கள் வேலைப்பளுவை குறைக்க பாடும் ‘ஏல’ எனப்படும் கீழ்வரும்: “கொண்டையிலே பூவும்சூடி/ கோயிலுக்கு போற பெண்ணே/ அள்ளிவச்ச கொண்டையிலே/ நுள்ளிவச்சா  ஆகாதோ” மற்றும் குழுக்களாக பாடும் “பண்டாரம் பரதேசி/ நான் தாந்த பணமெங்கே/ எந்த பணம், ஏது பணம்/ மாதாக் கோவிலில் தந்த பணம்” போன்ற பாடல்களையும் தந்து இன்றைய தலைமுறைக்கு ஒருபோதும் திருப்பிக்கிடைக்க வாய்ப்பில்லாத அரிய பாரம்பரியங்களை தந்ததும் பாராட்டுக்குரியதே...

  • அல்காந்தர் எனும் வீர நாயகன் புரட்சி கதாபாத்திரமாக வருவது அருமையே. அவர் தம் மக்களின் உரிமைக்காக, சுயமரியாதைக்காக மதத் தலைமையோடு நடத்தும் போராட்டம், நீதி தேடி நீதிமன்றங்களுக்கும், தேவைப்பட்டபோது மேல்முறையீடுக்கும் துணிந்ததும் நம்மவர்கள் எப்படியெல்லாம் திறம்பட வாழ்ந்தார்கள் என்பதன் பெருமைக்குரிய எடுத்துக்காட்டே. இந்த ‘மாவீரன்’ கூற்றை கேளுங்கள்: ‘சிலுவையைத் தவிர கத்தோலிக்கம் இந்த மீனவ மக்களுக்கு தந்தது என்ன?’

  • ‘வானம் மழை வடிவில் கடலில் இறங்கிகொண்டிருந்த’தைப்போன்று வாழ்வும் வளமும் அறிவு வடிவில், அபிமான வடிவில் நம் மக்களின் உள்ளமெனும் கடலிலும் இறங்கவேண்டும், அது சங்கில் தானாகவே முழங்கும் ‘ஓம்’ எனும் சத்தம்போல் நமது சமூகத்திலும் முழங்கவேண்டுமென விழைகிறேன். அதற்கு கிறிஸ்டோபர் ஆன்றணியின் ‘துறைவன்’ ஒரு நிமித்தமாகட்டும். இவரைத் தொடர்ந்துவரும் எழுத்தாளர்களும் இத்தகைய இலக்கிய படைப்புக்களை தந்து தமிழ் மொழிக்கும் நம் மக்களுக்கும் சேவை செய்து செழிக்கவைக்க வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்த்துக்கள்..! பாராட்டுக்கள்.!! வணக்கங்கள்!!!

-     (வழக்குரைஞர்) பணி. பங்கிராஸ் அருளப்பன்
(திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்கள், வஞ்சியூர்)
குருக்கள் நல வாரிய தலைவர் மற்றும் செனட் ஆப் ப்ரீஸ்ட்ஸ் செயலர்,
திருவனந்தபுரம் இலத்தீன் உயர் மறைமாவட்டம்,

20.09.2015

Sunday, 2 August 2015

ബഹുമാനവും അനുസരണയും കുടുംബ ജീവിതത്തില്‍…

ബഹുമാനവും അനുസരണയും കുടുംബ ജീവിതത്തില്‍
St. Christopher Church, Pangappara, Chavadimukku, Sreekaryam
Friday, 24th July 2015 at 5.30 pm
Ex 20:1-17; Mt 13:18-23 [Col 3:1, 18-21; Lk 2:41-52]
[വിശുദ്ധിയും വിശ്വാസ കുടുംബജീവിതവും/ കുടുംബ വിശുദ്ധീകരണ ധ്യാനം/ .........../ സന്തോഷവും സമാധാനവും കുടുംബജീവിതത്തില്‍/ വി.ക്രിസ്റ്റഫറിന്റെ മാതൃക നമ്മുടെ കുടുംബജീവിതത്തില്‍]
കുടുംബം: [പത്രണ്ടാം പീയൂസ് പാപ്പാ – മോതിരം – അല്‍മായ പൌരോഹിത്യം...] കൂട്-വീട്...
-           സഭയുടെ മുഖ്യ വിചിന്തന വിഷയം
-           രണ്ടു സിനഡുകളുടെയും [അടുത്ത കാലത്തെ അസാധാരണ സിനഡുഉം ഒക്ടോബറിലെ സാധാരണ സിനഡ്ഉം..]
o    பாலூட்டும் அன்னை, அவள் நடமாடும் தெய்வம்/ அறிவூட்டும் தந்தை நல்வழி காட்டும் தலைவன்’// ‘அம்மா என்றால் அன்பு/ அப்பா என்றால் அறிவு..’// ‘தாயிற்ச் சிறந்ததோர் கோயிலுமில்லை/ தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’// 
o    ‘’ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்-மகன்/ சான்றோன் எனக்கேட்ட தாய்’//
o    ‘மகன் தந்தைக்காற்றும் உதவி –இவன்/ தந்தை என்னோற்றான் கொல் எனும்சொல்’/
o    ‘நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்....’
-           മറ്റു ജീവജാലങ്ങളില്‍നിന്നും മനുഷ്യനെ വ്യത്യസ്ഥനാക്കുന്നത് കുടുംബമാണ്...
-           ബന്ധങ്ങളുടെ, വൈകാരികതയുടെയൊക്കെ നിധാനം...
-           സംബര്‍ഗത്തിന്റെ, ആശയവിനിമയത്തിന്റെ, സഹകരണത്തിന്റെ, സഹനത്തിന്‍റെ യൊക്കെ... [കൂട്ടുകുടുംബം – അണുകുടുംബം... വിവാഹമോചനം...]
-           സുരക്ഷിതത്വ ബോധത്തിന്‍റെ, സന്തോഷത്തിന്‍റെ, സംതൃപ്തിയുടെ, സമാധാന ത്തിന്റെയൊക്കെ...
-           തിരിച്ചുവരാന്‍ ഒരിടം; ആശ്രയിക്കാന്‍, അഭയമരുളാനൊക്കെ...
-           കലാ-ശാസ്ത്ര-സാഹിത്യ പുരോഗതികളുടെ അടിസ്ഥാനവും...
ബഹുമാനവും അനുസരണയും:
-           പരിശുദ്ധ പിതാവ് ഫ്രാന്‍സിസ്
o    ഇതൊന്നു ചെയ്തോട്ടെ/പറഞ്ഞോട്ടെ...
o    നന്ദി....
o    ഖേദിക്കുന്നു... ക്ഷമിക്കണേ...
-           നമ്മുടെ വിഷയം പ്രത്യക്ഷത്തില്‍ മക്കളെ ഉദേശിച്ചാവാം....
-           എങ്കിലും അവ പരസ്പരം, അന്യോന്യം വേണ്ടതാണ്... പ്രത്യേകിച്ച് ബഹുമാനം.....
-           അനുസരണം ഒരു വ്യക്തിയോടെന്നതിനെക്കാള്‍ ജീവിത മൂല്യങ്ങളോട്, ആധാര്‍ഷങ്ങ ളോടാണ് വേണ്ടത്...
-           അഭിപ്രായ ഭിന്നതകള്‍ ഉണ്ടെങ്കില്‍, പ്രായമായവരുടെ അഭിപ്രായം സ്വീകരിക്കേ ണ്ടതാവും മുന്നോട്ടുപോകാന്‍ സഹായകരം....
-           നമ്മള്‍ എല്ലാവരുംതന്നെ ബഹുമാനം അര്‍ഹിക്കുന്നവരാണ്, കാരണം നാം ‘ദൈവത്തിന്‍റെ ശചായയിലും സാദൃശ്യത്തിലും സൃഷ്ടിക്കപ്പെട്ടവരായതുകൊണ്ട് ....’’വിശുദ്ധിയിലേക്കു വിളിക്കപ്പെട്ടതുകൊണ്ട്...’ ‘ദൈവജനവും, വിശുദ്ധ ജനവും, രാജകീയ പുരോഹിതഗണവും, സ്വന്തം ജനതയുമായതുകൊണ്ട്...’ ‘ലോക ത്തിന്‍റെ പ്രകാശവും, ഭൂമിയുടെ ഉപ്പുമൊക്കെയായതുകൊണ്ട്...’  

-           യേശുവും തിരുക്കുടുംബവും... / ഗാര്‍ഹിക സഭാ... 

ഗാര്‍ഹിക തൊഴിലാളികള്‍:

ഗാര്‍ഹിക തൊഴിലാളികള്‍:
മുഴുവന്‍ സമയ തൊഴില്‍: രാവിലെ എട്ടു മുതല്‍ വൈകുന്നേരം നാലു വരെ – പ്രതിദിനം ഇരുനൂറ്റി ഇരുപതു രൂപ വീതം. നാലു ഞായറാഴ്ചകള്‍ അവധിയാണ്. അവയില്‍ രണ്ടു ഞായറാഴ്ചകള്‍ക്ക് വേധനം നല്‍കേണ്ടതാണ്. അങ്ങനെ പ്രതിമാസം ആറായിരത്തി ഒരുനൂറ്റി അറുപതു രൂപയാണ് വേധനം. [220*28 (26+2) = 6610/-] [ആധാരം: ടി.എസ്.എസ്.എസ്സിന്‍റെ ‘ഐശ്വര്യാ’ ഗാര്‍ഹിക തൊഴിലാളി വേധനം] 
ഇത് സ്ഥിരം ജോലിയാവുമ്പോള്‍, ചില ക്രമീകരണങ്ങള്‍ ആവശ്യമാവുന്നു. അവ താഴെപ്പറയും പ്രകാരമാണ്:
-           മേല്‍ സൂചിപ്പിച്ച സമയ-വേധന-അവധി സ്വീകാര്യമാണെങ്കില്‍ ജോലിയില്‍ പ്രവേശിക്കാവുന്നതാണ്.
-           ജോലിയില്‍ തൃപ്തി ഇല്ലെങ്കില്‍ ആദ്യ മൂന്നു മാസത്തിനുള്ളില്‍ ഒരാഴ്ചത്തെയും, പിന്നീടാണെങ്കില്‍ ഒരു മാസത്തെ നോട്ടീസോടെയും ഇരു കൂട്ടര്‍ക്കും ജോലി ഉടമ്പടി റദ്ദാക്കാവുന്നതാണ്‌.
-           ആറു മാസങ്ങള്‍ തുടര്‍ച്ചയായി ജോലിയില്‍ തുടര്‍ന്നെങ്കില്‍ ആ ജോലിക്കാരിയെ/രനെ സ്ഥിരപ്പെടുത്തെണ്ടാതാണ്.
-           സ്ഥിരപ്പെടുത്തപ്പെട്ട ജോലിക്കാര്‍ക്ക് ഇ.പി.എഫ്, ഇ.എസ്.ഐ തുടങ്ങിയ ക്ഷേമ പദ്ധതികളില്‍ ചേരാന്‍ അവകാശമുണ്ടാവും, അതിനുള്ള വിഹിതം എജമാനന്‍ നല്‍കേണ്ടതുമാണ്‌.
-           ജോലിസമയത്ത്‌ ഉണ്ടാവുന്ന അപകടമോ, രോഗം മുതലായ മറ്റു അത്യഹിതങ്ങളോ യജമാനന്‍റെ ഉത്തരവതത്തിലാണ്-ചിലവിലാണ്‌- ചികില്സിക്കപ്പെടെണ്ടത്.
-           ഒരാഴഴ്ച്ചത്തെ നോട്ടിസ്സോടെ അത്യാവശ്യങ്ങള്‍ക്ക് അവധി – വേധനമില്ലാത്ത- അനുവതിക്കേണ്ടാതാണ്, പറ്റുമെങ്കില്‍ ജോലിക്കാരി/രന്‍ പകരം ആളെ നല്കാവുന്നതുമാണ്...
-           ജോലിക്കാരി/രന്‍ എന്തെങ്കിലും ക്രമക്കേട് കാണിച്ചാല്‍, അത് തിരുത്താന്‍ പറയണം. അങ്ങനെ ചെയ്യുന്നില്ലെങ്കില്‍ രേഖാമൂലം നിര്‍ദ്ദേശിക്കണം. അതും അനുസരിക്കുന്നില്ലെങ്കില്‍ ഒരാഴഴ്ച്ചത്തെ നോട്ടിസ്സോടെ പിരിച്ചുവിടാവുന്നതാണ്.
-           പ്രതിവര്‍ഷം അഞ്ചു ശദമാനം വേദന വര്‍ദ്ധനവ്‌ നല്‍കേണ്ടതാണ്.
-           തുടര്‍ച്ചയായ രോഗാവസ്തയാനെങ്കില്‍ സ്വയം വിരമിക്കയോ, ഒരാഴഴ്ച്ചത്തെ നോട്ടിസ്സോടെ പിരിച്ചുവിടപ്പെടാവുന്നതുമാണ്.
-           വേധനം മാസാവസാനം നല്കപ്പെടെണ്ടാതാണ്. അതിനു വൌച്ചറും ഒപ്പിട്ടു നല്‍കേണ്ടതുണ്ട്.
-           എട്ടു മണിക്കൂറില്‍ അധികം ചെയ്യുന്ന ജോലിക്ക് മണിക്കൂറിനു മുപ്പത്തിയഞ്ചു രൂപ നിരക്കില്‍ വേധനം നല്‍കേണ്ടതാണ്, ഇത് രാത്രി വേണ്ടി വരുമ്പോള്‍ നാല്പ്പത്തിയഞ്ചാവും.

-           ഓണത്തിനോ ക്രിസ്തുമസ്സിനോ ഉത്സവ ബദ്ധ പത്തു ശദമാനം നല്‍കേണ്ടതാണ്..

குடும்பம்....

குடும்பம்: மானிடத்தின் மகுடம்... சமூக வளர்ச்சியின் சிகரம்...
திருத்தந்தை பிரான்சிஸ்: மூன்று முத்துக்கள் – ‘நான் இதை செய்யலாமா, சொல்லலாமா...’/ நன்றி..../ வருந்துகிறேன், மன்னிக்கவும்...
இயேசுவும் குடும்பமும் –

-           ‘அன்பும் அறனும் உடைத்தாயின் – இல்வாழ்க்கை/ பண்பும் பயனும் அது’
-           ‘மகன் தந்தைக்கும் ஆற்றும் உதவி – இவன்தந்தை/ என்னோற்றான் கொல் எனும் சொல்’
-           ‘ஈன்றபொழுதிர் பெரிதுவக்கும் தன் மகன்/ சான்றோன் எனக்கேட்ட தாய்’
-           ‘தாயிற்ச் சிறந்ததொரு கோயிலுமில்லை’/ ‘தந்தைசொல் மிக்க மந்திரமில்லை’
-           ‘அம்மா என்றால் அன்பு/ அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் கல்வி/ அவரே உலகின் தெய்வம்...’
-           ‘பாலூட்டும் அன்னை, அவள் நடமாடும் தெய்வம்/ அறிவூட்டும் தந்தை அவர் வழிகாட்டும் தலைவன்....’
-           ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்..’
-           ‘நல்லதொரு குடும்பம் பலகலைக் கழகம்...’
-           ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுறையும்/தெய்வத்துள் வைக்கப்படும்’


Human Dignity...


ആദ്മബോധവും (അവബോധവും) ആദ്മാഭിമാനവും മനുഷ്യന് മാത്രമുള്ളതാണ്. മറ്റു ജീവജാലങ്ങള്‍ക്ക് ഇല്ലെന്നു നാം ധരിച്ചുവച്ചിരിക്കുന്നതും... അവ അവിഭാജ്യങ്ങളുമാണ്. മറ്റു ജീവരാശികളില്‍ നിന്നും മനുഷ്യനെ വ്യത്യസ്തനാക്കുന്നത്, വ്യതിരക്തനാക്കുന്നത് ഈ  ആദ്മാവബോധമാണ്... അതുകൊണ്ടുതന്നെ ജീവിതത്തിനു അര്‍ഥം നല്‍കുവാനും, അതിനെ  ലക്ഷ്യപ്രാപ്തിയിലേക്ക് നയിക്കുവാനും അവന് മാത്രമേ സാധിച്ചിട്ടുള്ളൂ...

പുരാതന കാലം മുതലേ ഈ തിരിച്ചറിവ് ഉണ്ടായതായി ഉപനിഷദുക്കളില്‍ നിന്നും നാം മനസ്സിലാക്കുന്നു: ‘തത്വമസി സോഹം’, അതായത്, ‘നീ അതാകുന്നു (ബ്രഹ്മമാകുന്നു)! ‘ഞാന്‍ ബ്രഹ്മനാകുന്നു’ എന്നൊക്കെ... ഇതുതന്നെയല്ലേ ബൈബിളും പറയുന്നതു: ‘...ദൈവം തന്‍റെ ശ്ചായയില്‍ മനുഷ്യനെ സൃഷ്ടിച്ചു.’ (ഉത്പത്തി 1:27;3:5). മറ്റാരേക്കാളും ഇത് മനസ്സിലാക്കിയവനാണ് യേശു. അതുകൊണ്ടാണ് ‘എന്‍റെ സ്വര്‍ഗസ്ഥനായ പിതാവ് പരിശുദ്ധനായിരിക്കുന്നതുപോലെ നിങ്ങളും പരിശുദ്ധരായിരിക്കുവിന്‍’ എന്ന് ആഹ്വാനം ചെയ്തത്.  വിശുദ്ധിയിലേക്കു (ദൈവമാകാന്‍) വിളിക്കപ്പെട്ടവനാണ് അവന്‍. (ഉത്പത്തി 3:5; ലേവ്യര്‍ 11:44; മത്തായി 5:48). ദൈവത്തോളം ഉയരാന്‍ കഴിവുള്ളവനാണ് അവന്‍. ‘മനുഷ്യന്‍ സാബത്തിനു വേണ്ടിയല്ല, സാബത്ത് മനുഷ്യന് വേണ്ടിയുള്ളതാണ്’

സ്വാഭിമാനവും സ്വകാര്യതയും:
സ്വാഭിമാനം വൈയക്തികമാണ്. വൈയക്തികതയുടെ അന്തഹ്സത്തയാണ് സ്വകാര്യത.



മനുഷ്യ മഹത്വത്തിന്റെ ഭാഗമാണ് അവന്‍റെ സ്വകാര്യതപോലും...
 

സംഗീര്‍ത്തനം 8:5:

ഈ മഹത്വത്തിന് അനുയോജ്യമായ സ്ഥാനമാനങ്ങള്‍, ജീവിത നിലവാരവും ശൈലിപോലും  അവന് അവകാശപ്പെട്ടതാണ്. അങ്ങനെയാണ്, വസ്ത്രധാരണം തുടങ്ങി വേഷവിധാനങ്ങള്‍, ആടയാഭരണങ്ങള്‍ എന്നുവേണ്ട വ്യത്യസ്തമായ, വ്യത്യസ്ത ആവശ്യങ്ങള്‍ക്കായുള്ള പാര്‍പ്പിടങ്ങള്‍ അവന്‍ ആവശ്യമായിവന്നത്. സമൂഹജീവിയായ മനുഷ്യന്‍ പരസ്പരം ഈ അഭിമാനത്തില്‍ ഊറ്റം കൊള്ളുവാനും അത് സ്ഥാപിച്ചെടുക്കുവാനും ഒരുപാടൊരുപാട് വ്യഗ്രത കാണിക്കുന്നതും അധ്വാനിക്കുവാനും അന്വേഷിക്കാനുമൊക്കെ അവന്‍ പോരാടുന്നത്. 

Friday, 27 March 2015

Robert's initiative at our lives...



പ്രിയ റോബര്‍ട്ട്‌,
അഭിനന്ദനങ്ങള്‍കൊണ്ട് ഒതുക്കാവുന്ന ഒരു സമസ്യയല്ല റോബര്‍ട്ട്‌ ചെയ്തു തീര്‍ത്തത്, ‘കടല്പ്പണിക്കാരുടെ ലോകം’ എന്ന അത്യപൂര്‍വ്വ രചനയിലൂടെ... ഇന്നലെ യാദൃ ശ്ചികമായിട്ടാണ് ജെയിംസ് ആ കൈയെഴുത്തുപ്രതി എനിക്ക് തന്നത്... ഞാനും, ‘റോബര്‍ട്ട്‌ പ്രത്യേകിച്ചു എന്തു എഴുതാനാണ്’ എന്നാ ഭാവത്തില്‍ വാങ്ങി വച്ചു, സാധിക്കുമെങ്കില്‍ ഓടിച്ചൊന്നു വായിച്ചു അഭിപ്രായം പറയാന്‍ ശ്രമിക്കാം എന്ന നിലപാടില്‍...
മുന്‍വിധി ഉണ്ടാവാതിരിക്കാന്‍ ‘അവധാരിക’ ഒഴിവാക്കി വായന തുടങ്ങി... വായിച്ചു തുടങ്ങിയപ്പോള്‍ ആ ആഖ്യാന ശൈലി എന്നെ ഘടാതാകര്ഷിച്ച്ചു, പ്രതിപാത്യ വിഷയം എന്റെതുമായി, അങ്ങനെ ഞാനറിയാതെ ഞാന്‍ അതില്‍ ലയിച്ചുപോയി...
ഇത് ഒരു പഠനമാണോ, നോവലാണോ എന്ന് തിരിച്ചറിയാന്‍ കഴിയാത്തവിധം അത്ര സുന്ദരമായാണ് രചനയുടെ പോക്ക്... എന്നിലേക്ക്‌ എന്നെ നയിച്ചു... പലപ്പോഴും കണ്ണുകളെ ഈറനണിയിച്ചു... എന്‍റെയും ബാല്യത്തിലേക്ക്, ഒത്തിരി മോഹിച്ചിരുന്ന ആ തിരുമുറ്റത്തേക്ക്, എന്നെ വീണ്ടും കൂട്ടിക്കൊണ്ടുപോയി...
കടലിന്‍റെ ആഴം ഇത്ര അഗാതമാണെന്ന്, കടലിന്‍റെ മക്കളുടെ മനസ്സ് അതിലും അഗാതമാണെന്ന് കാട്ടിത്തന്നു... എത്ര സാകസികമാണാ ജീവിതം... പ്രകൃതിയിലെ വികൃതിയായ കടലിനെ, അതിലെ അനിശ്ചിതത്വങ്ങളെ, അനന്തതയെ, അപകടതയെ എത്ര ധീരമായാണ് നമ്മുടെ ‘നിരക്ഷര’ സഹോദരങ്ങള്‍ അതിജീവിച്ചത് എന്നെല്ലാം കാട്ടിത്തന്നു...