Thursday 22 November 2012

ற்றினாவுக்கு அன்புடன்...

ஆதியில் இருந்தது வாக்கு
கடவுளாக இருந்ததும் அதுவே.
அங்ஙனம் சொன்னது வேதம்
இன்னும் அன்பே கடவுளும் என்றது.

தம்பியண்ணன் ராஜியக்கா
அன்பில் மலர்ந்தாள் ற்றினா
அன்பென வளர்ந்தாள் - அவள்
அன்பின் நிறைவை அடைகிறாளின்று .

அது சாத்தியமானது ............லே
அது அமைவது ஆண்டவர் முன்னாலே
அமோதிப்போம் அசீர்வதிப்போம்
அழகு இல்லறம் அமைய இவர்க்கு.


No comments: