Thursday 24 April 2008

அன்றொருநாள்...

அன்றொருநாள் பெண்ணொருத்தி
ஆட்கொள்ள ஆசைப்பட்டாள்
இயலவில்லை இன்றுவரை
ஈங்கிதோ நீயொருத்தி
உனையளித்து உறவுகொள்ள
ஊடலுடன் முனைகின்றாய்!
என்பொருட்டு ஏங்கும் நீ
ஏமாற்றம் அடைவாயோ?
ஐயமுற கேட்க்கின்றேன்
ஒருவேளை உனை நாடி
ஓடோடி வந்தாலும

No comments: